Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
Aswesuma Awareness Programme
அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்படாது மனக்குறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு 2025.07.08 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று அம்பிளாந்துறை மற்றும் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உதவி பிரதேச செயலாளரின் தலமையில் இடம்பெற்றது.

AI Workshop - 2025.07.09
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.09 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AI Workshop - 2025.07.02
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.02 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிக்கூடல் - 2025
உலக கவிதை தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிக்கூடல் 2025 நிகழ்வானது 2025.03.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.55 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பான கவித்துளிகள் வடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















