"முழுநாடும் ஒன்றாக " தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை நடைமுறையிப்படுத்தும் வகையில் 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பட்டிப்பளை பொலீஸ் பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2026.03.06 001

2026.03.06 002

2026.03.06 003

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top