Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கிணைவாக Seiri வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதான பணி 2025.09.02 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மு.ப 8.00 மணி முதல் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரமதானத்தின் போது பிரதேச செயலக வளாகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு முற்புறமாகவுள்ள வீதியோரங்கள் என்பன பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க உறுப்பினர்களின் பூரண பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2025.09.02 01
2025.09.02 02
2025.09.02 03

News & Events

14
May2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
Apr2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

Citizen Charter

Scroll To Top