மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய பௌர்ணமி கலைவிழா நிகழ்வு 2025.03.13 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 5.30 மணிக்கு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















