"முழுநாடும் ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் 2026.03.04 ஆம் திகதி புதன்கிழமையன்று அம்பிளாந்துறை மற்றும் கொக்கட்டிசோலை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு நடத்தப்பட்டதுடன் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.















